Skip to main content

சட்டியை தோண்டி எடுத்த உடனேயே ஆணியால் J Y k பெயர்கள் எழுதி உள்ளனர் தமிழ்மொழியை மறைத்து வேற்றுமொழி நாகரிக மக்கள் கீழடியில் வாழ்ந்ததாக காமிப்பதற்கு



புதிதாக எழுதினத்துக்கும் 2600 வருடங்கள் முதல் எழுதின எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?
   
  2600வருடங்கள் என்று சொல்வதும் பொய் பல லச்சம் வருடங்கள் பழமை வாய்ந்தது தமிழனின் கோவில் நாகரிகம்.

     #யாரும் கறி சமைக்கிற சட்டி அல்லது கள்ளு இறக்கும் சட்டியில் பெயர் எழுதுவானா ?

#கீழடியில் தொழிசாலைகள் , தண்ணீர் செல்லும் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வளவு தொழில்நுற்பம் தெரிந்தவன் தனக்கென்று ஒரு மொழி இல்லாமலா இருந்திருப்பான்?

#கீழடி #அகழ்வு  ஆரட்சியில்  இரண்டு வீடுகள் அளவிலான இடத்தை மட்டும் தோண்டி அதிலுள்ள பொருள்களை எடுத்து விட்டு அதை வைத்து தமிழனின்  ஒரு சில வரலாற்றை மட்டுமே கணக்கிட முடியும் ஏனென்றால் அது இரு பொதுமக்களின் வீடுகளாக  இருக்கலாம். ஒரு கிராமத்தில் 100 ற்று   கணக்கான வீடுகள் இருக்கும் ஒரே  ஒரு கோவில் தான் ஒரு கிராமத்தில் இருக்கும் ..#கீழடி #அகழ்வு  ஆரட்சியில் நமது 
 இரு மூதாதையர்  வீட்டினை தோட்டி  எடுத்துவிட்டு கோவில் நாகரீகத்தில் தமிழன் வாழ  இல்லை என்று சொல்லும் மனிதர்கள் கோமாளிகளை விட கேவலம் ....

  01'/'வீதம் மட்டுமே தமிழனுடைய பொருள்கள் கண்டெடுத்துள்ளனர்  ஏனைய பகுதிகளையும் தோண்ட ஆரம்பித்தால் கோவில்கள் ,கோபுரங்கள் ,அரண்மனைகள் போன்ற பல பிரதேசங்கள் தென்படும்..

தமிழ்நாட்டில் வேலைசெய்யும் அரைவாசிக்கு மேல் வேற்றுமொழி காரர்கள் ..கீழடி      அகழ்வாராச்சியில் வேலை செய்ப்பவர்களும் வேற்றுமொழி நபர்களாகத்தான் இருப்பினம்,
அல்லது தி. மு .கா வின் 2௦௦ ரூபா பணத்துக்கு வேலை செய்யும் அடிமை தமிழர்களை இருப்பினம்

#ஏற்கனவே தமிழனின் வரலாறு தெரிந்திடும்னு கிழடி அகழ்வாராச்சியை மூடினீங்க #இப்ப என்னடான்னா ஒரு கள்ளு சட்டில பெயர் எழுதி கதை விடுறிங்க..

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.