Skip to main content

சட்டியை தோண்டி எடுத்த உடனேயே ஆணியால் J Y k பெயர்கள் எழுதி உள்ளனர் தமிழ்மொழியை மறைத்து வேற்றுமொழி நாகரிக மக்கள் கீழடியில் வாழ்ந்ததாக காமிப்பதற்கு



புதிதாக எழுதினத்துக்கும் 2600 வருடங்கள் முதல் எழுதின எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?
   
  2600வருடங்கள் என்று சொல்வதும் பொய் பல லச்சம் வருடங்கள் பழமை வாய்ந்தது தமிழனின் கோவில் நாகரிகம்.

     #யாரும் கறி சமைக்கிற சட்டி அல்லது கள்ளு இறக்கும் சட்டியில் பெயர் எழுதுவானா ?

#கீழடியில் தொழிசாலைகள் , தண்ணீர் செல்லும் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வளவு தொழில்நுற்பம் தெரிந்தவன் தனக்கென்று ஒரு மொழி இல்லாமலா இருந்திருப்பான்?

#கீழடி #அகழ்வு  ஆரட்சியில்  இரண்டு வீடுகள் அளவிலான இடத்தை மட்டும் தோண்டி அதிலுள்ள பொருள்களை எடுத்து விட்டு அதை வைத்து தமிழனின்  ஒரு சில வரலாற்றை மட்டுமே கணக்கிட முடியும் ஏனென்றால் அது இரு பொதுமக்களின் வீடுகளாக  இருக்கலாம். ஒரு கிராமத்தில் 100 ற்று   கணக்கான வீடுகள் இருக்கும் ஒரே  ஒரு கோவில் தான் ஒரு கிராமத்தில் இருக்கும் ..#கீழடி #அகழ்வு  ஆரட்சியில் நமது 
 இரு மூதாதையர்  வீட்டினை தோட்டி  எடுத்துவிட்டு கோவில் நாகரீகத்தில் தமிழன் வாழ  இல்லை என்று சொல்லும் மனிதர்கள் கோமாளிகளை விட கேவலம் ....

  01'/'வீதம் மட்டுமே தமிழனுடைய பொருள்கள் கண்டெடுத்துள்ளனர்  ஏனைய பகுதிகளையும் தோண்ட ஆரம்பித்தால் கோவில்கள் ,கோபுரங்கள் ,அரண்மனைகள் போன்ற பல பிரதேசங்கள் தென்படும்..

தமிழ்நாட்டில் வேலைசெய்யும் அரைவாசிக்கு மேல் வேற்றுமொழி காரர்கள் ..கீழடி      அகழ்வாராச்சியில் வேலை செய்ப்பவர்களும் வேற்றுமொழி நபர்களாகத்தான் இருப்பினம்,
அல்லது தி. மு .கா வின் 2௦௦ ரூபா பணத்துக்கு வேலை செய்யும் அடிமை தமிழர்களை இருப்பினம்

#ஏற்கனவே தமிழனின் வரலாறு தெரிந்திடும்னு கிழடி அகழ்வாராச்சியை மூடினீங்க #இப்ப என்னடான்னா ஒரு கள்ளு சட்டில பெயர் எழுதி கதை விடுறிங்க..

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும்...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...