Skip to main content

சட்டியை தோண்டி எடுத்த உடனேயே ஆணியால் J Y k பெயர்கள் எழுதி உள்ளனர் தமிழ்மொழியை மறைத்து வேற்றுமொழி நாகரிக மக்கள் கீழடியில் வாழ்ந்ததாக காமிப்பதற்கு



புதிதாக எழுதினத்துக்கும் 2600 வருடங்கள் முதல் எழுதின எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?
   
  2600வருடங்கள் என்று சொல்வதும் பொய் பல லச்சம் வருடங்கள் பழமை வாய்ந்தது தமிழனின் கோவில் நாகரிகம்.

     #யாரும் கறி சமைக்கிற சட்டி அல்லது கள்ளு இறக்கும் சட்டியில் பெயர் எழுதுவானா ?

#கீழடியில் தொழிசாலைகள் , தண்ணீர் செல்லும் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வளவு தொழில்நுற்பம் தெரிந்தவன் தனக்கென்று ஒரு மொழி இல்லாமலா இருந்திருப்பான்?

#கீழடி #அகழ்வு  ஆரட்சியில்  இரண்டு வீடுகள் அளவிலான இடத்தை மட்டும் தோண்டி அதிலுள்ள பொருள்களை எடுத்து விட்டு அதை வைத்து தமிழனின்  ஒரு சில வரலாற்றை மட்டுமே கணக்கிட முடியும் ஏனென்றால் அது இரு பொதுமக்களின் வீடுகளாக  இருக்கலாம். ஒரு கிராமத்தில் 100 ற்று   கணக்கான வீடுகள் இருக்கும் ஒரே  ஒரு கோவில் தான் ஒரு கிராமத்தில் இருக்கும் ..#கீழடி #அகழ்வு  ஆரட்சியில் நமது 
 இரு மூதாதையர்  வீட்டினை தோட்டி  எடுத்துவிட்டு கோவில் நாகரீகத்தில் தமிழன் வாழ  இல்லை என்று சொல்லும் மனிதர்கள் கோமாளிகளை விட கேவலம் ....

  01'/'வீதம் மட்டுமே தமிழனுடைய பொருள்கள் கண்டெடுத்துள்ளனர்  ஏனைய பகுதிகளையும் தோண்ட ஆரம்பித்தால் கோவில்கள் ,கோபுரங்கள் ,அரண்மனைகள் போன்ற பல பிரதேசங்கள் தென்படும்..

தமிழ்நாட்டில் வேலைசெய்யும் அரைவாசிக்கு மேல் வேற்றுமொழி காரர்கள் ..கீழடி      அகழ்வாராச்சியில் வேலை செய்ப்பவர்களும் வேற்றுமொழி நபர்களாகத்தான் இருப்பினம்,
அல்லது தி. மு .கா வின் 2௦௦ ரூபா பணத்துக்கு வேலை செய்யும் அடிமை தமிழர்களை இருப்பினம்

#ஏற்கனவே தமிழனின் வரலாறு தெரிந்திடும்னு கிழடி அகழ்வாராச்சியை மூடினீங்க #இப்ப என்னடான்னா ஒரு கள்ளு சட்டில பெயர் எழுதி கதை விடுறிங்க..