Skip to main content

விபசார bigbossகு திரைக்கதை வசனம் எழுதுவது யார்?



பிக்பாஸ் செய்யும் நுணுக்கமான மூளை சலவை   #சினிமா கூத்தாடிகள் மற்றும் #அரசியல் விஐபி-க்கள் சிலரைத் ஒரே குடும்பமாக வீட்டிற்குள் அடைக்கிறார்கள்.
    
          அங்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு உறவுமுறை உருவாகிறது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, மகன், மகள் என்று, பின்னர் வாரம் ஒருமுறை எலிமினேஷன் என்ற பெயரில் ஒவ்வொருவரும் சக உறுப்பினர்களை ஏதோவொரு காரணத்திற்காக கட்டாயம் எலிமினேஷன் செய்கின்றனர். கோமாளி மக்களையும் எலிமினேஷன் செய்ய சொல்லுகின்றனர் காரணம்
 எத்தனை கோமாளி மக்கள் Voting  பண்ணி இருக்குனு பார்பதற்கு . ஆனால் விபசார bigbossகு திரைக்கதை வசனம் எழுதிரவன் தான் யார் வெளியேறனும் என்று முடிவெடுப்பான்😂

பிக்பாஸ் மூன்று பாகத்திலுமே நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் முறைதவறி கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பதுமாக இருக்கிறார்கள். காதல் என்று எதையாவது கிளப்பி விடுகிறார்கள். தன்னை அப்பாவாக காட்டிக்கொள்ளும் சேரன் பார்க்கின்ற எல்லா பெண்களையும் கட்டித்தழுவுகிறார். தனது மகள் முறையான லோஸ்லியாவை கசக்கி எடுக்கிறார்.  

 நண்பர்களே கூறுங்கள் உங்கள் எவர் வீட்டில் தந்தை தனது மகளை இப்படிப் போட்டுக் கசக்குகிறார். எந்த மகன் தனது தாயை இவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்கிறான். இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஷோக்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளே. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் அனைத்திலுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மெல்ல மெல்ல நமது Sub-Conscious Mind –ல் முறைதவறிய குடும்ப நடவடிக்கைகளை பதிய வைக்கிறார்கள்.

 இரவு நேரங்களில் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்குள் வேட்டு வைக்கிறார்கள்.
***************************** Share ur friends

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ