Skip to main content

சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட


சிந்துவெளி நாகரீகமான "மொகஞ்சதாரோ"
என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறைசாற்றும் "வானிலை வட்டக்கல்"....!
காலம்:5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பதிவில்,சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட வானிலை வட்டக்கல் மற்றும் அங்குநடைமுறையில் இருந்த தமிழ்பெயர்கள் இன்று கூட வழக்கத்தில் பழமை மாறாது இருப்பது ஆச்சரியம்தான்..தற்போது அந்த இடம் அமைந்திருப்பது இன்றய "பாகிஸ்தான்"நாடு!

சிந்து வெளி நாகரீகத்தை பற்றி படித்தருப்போம்.மொகஞ்சதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறை சாற்றும் பல பொருட்கள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஒன்று ஒரு வட்டக்கல்.சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று ,நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது.அதற்கு இரு பக்கங்ளிலும் இரு பள்ளங்கள் உண்டு.

முதலில்,இதை ஆராய்ந்த ஆராச்சியாளர்கள் இதை சிறுவர் விளையாடும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விட்டனர்.பின்புதான தெரிந்தது இதன் மதிப்பு என்ன என்பது...!!பின்பு இதை விபரமாக ஆராய்ந்த ஆய்வாளர்கள் அந்த இரு பள்ளங்களிலும்,இரண்டு குச்சிக்ளை செங்குத்தாக நட்டு சூரியனின் அன்றாட நகர்வுகளை துல்லியமாக கண்டரிந்து  உள்ளனர் நம் முன்னோர்கள்.இதன் மூலம் அறிவியல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகில் முதன் முதலில் "வானிலை கோட்பாட்டை"எவ்வாறு அறிந்து நடைமுறையில் பயன்படுத்தனர் என்பது தெரியவரும்.இதைக் கண்டு பிடித்தவர்கள் போலந்து நாட்டைச் சேர்ந்த அகழ்வாராச்சியாளர்கள்..!!

மேலும்,அதில் காணப்பட்ட  5 வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு,ஆண்டின் பருவகாலங்களையும் கண்டறிந்துள்ளனர்."வானியல் பேசும் வட்டக்கற்கள்"இது தற்போது அழைக்கப்படுகிறது....

சிந்து சமவெளி தமிழர்கள் பயன்படுத்திய வட்டக்கற்களே தமிழ் நாட்டிலும் ஞாயிறின்(சூரியன்)அன்றாட ஓட்டத்தை அளக்க பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்வாடைப் புலவர் "நக்கீரர்"கூறும் இருகோல்குறிநிலை என்பது இதுபோன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டது என்பது உண்மையே...

தமிழர்களின் வானிலை கோட்பாடு .....இன்றைய வானவியலின் முன்னோடி என்றால் மிகையாகாது....

வாழ்க தமிழ்...


Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...