Skip to main content

இது தெரிந்தால் இனிமே பீட்ரூட்டை சாப்பிடாம இருக்கமாட்டிங்க!


 


பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.இதில் மக்னெஸ், போஸ்போரோஸ், சோடியம், பொட்டாசியம், நிற்றதே, கால்சியம், ஜின்க் மற்றும் இரும்புசத்து நிறைந்துள்ளது.இப்பொழுது நாம் தினமும் பீட்ரூட் உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.

1. அல்சர்

அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் அல்சர் குணமாகும் நண்பர்களே.

2. சிறுநீரக சுத்திகரிப்பு

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறினை கலந்து தினமும் குடித்து வந்தால் உங்களின் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் ஆரோக்கியமான சிறுநீரகத்தினை பெற முடியும் நண்பர்களே.

3. மூல நோய்

மூல நோய் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும் நண்பர்களே.

4. இரத்த சோகை

இரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட்டினை உட்கொண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சினை தீர்ந்து நீங்கள் சுறுசுறுப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

5. புற்றுநோயினை கட்டுப்படுத்தும்

பீட்ரூட்டில் அதிக ;அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு விரைவில் வயதாவதை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.

6. இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வந்தால் உங்களின் இரத்த அழுத்தம் சரியாக இருக்கும். எனவே இரத்த அழுத்தத்தை சரி செய்ய தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வரவும்.

7.சிவப்பணுக்களை அதிகரிக்கும்

பீட்ரூட் சாற்றினை தினமும் குடித்து வந்தால் உங்கள் உடம்பில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கும். எனவே உங்கள் உடம்பில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க தினமும் பீட்ரூட் சாற்றினை குடித்து வரவும்

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...