Skip to main content

மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே..


மின்கலத்தை கண்டுபிடித்தவர்
வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும்
தமிழரே சற்று விழியுங்கள்...
மின்கலத்தை,

மின்சாரத்தை கண்டுபிடித்தது ஒரு தமிழனே.....
கிறிஸ்துக்கு வருவதற்கு முன்
பல ஆயிரம்
வருடங்களுக்கு முன் தமிழன்
மின்கலத்தை கண்டுபிடித்து விட்டான்....
வியப்பாக உள்ளதா???
கீழே பாருங்கள்...
"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
புரியலை நா விட்டுடுங்க...,
நீங்கள் இப்போது படித்த வரிகள்
பைந்தமிழ் முனிவர் அகத்தியர்
எழுதிய அகத்திய சம்கிதம் என்ற
அறிவியல் பொக்கிடத்தின்
ஒரு பகுதி.
இதற்கான
விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
"ஒரு மண்
குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர
தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம்
நிறப்ப வேண்டும்.
பின்னே அதை ஈரமான மரத்தூள்,
பாதரசம் மற்றும்
துத்தநாகத்தைக் கொண்டு பூசி,
இரண்டு கம்பிகளை இணைத்தால்
மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
மித்ரவருனசக்திய
ா அப்படினா என்ன?
என்று யோசிக்கிறீர்களா???
மித்ரவருனசக்தி என்றால்
மின்சாரம் என்பது தாங்க
பொருள்.
வெள்ளைக்காரன் Electric current
என்றதை அலுப்பே இல்லாம
மின்சாரம் என்று பெயர்
மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம்
பாட்டன் இட்ட பெயர்
மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற
பெயருக்கும் கூட
விளக்கமுண்டு. வருணன்
என்றால் தண்ணீர் என்பது நாம்
அறிந்ததே, மிதரன் என்றால்
சூரியன் என்று பொருள்.
ஆனால் இங்கே ஹைட்ரஜன்
என்ற பொருளைக் கொள்ளும்.
ஏனெனில் சூரியனின்
சக்தி ஹைட்ரஜனில் தான்
உள்ளது. அதனால்
இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க
மித்ரா என்று குறிப்பிடுகிறார்.
தண்ணீரில்
இருந்து ஹைட்ரஜனைப்
பிறித்து எடுத்தால் மாபெரும்
சக்தியை நாம் பெறலாம்.
எனவே அவ்வாறு பெறப்பட்ட
சக்தியையே மித்ரவருண
சக்தி என்கிறார் அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல
மின்சாரமா என்று கேட்கிறீர்களா?
தேடுங்கள் கூகுள் தளத்தில்,
பாக்தாத் பேட்டரி [Baghdad Battery]
என்று ஆங்கிலத்தில்.
அது மட்டும் அல்ல
ஹிஸ்டரி சேனலின்
"தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்'
தொட்ரைப் பார்த்தவர்களுக்
கு இது தெரிந்திருக்கக் கூடும்.
இருங்க இருங்க.., நம்ம பாட்டன்
இதோட நிருத்திடல.. இன்னும்
கொஞ்சம் தகவல் மட்டும்
சுருக்கமாய்
சொல்லி முடித்து விடுகிறோம்..
அவர் மேலும் கூறுவது,
இது போல 100
கலன்களை செய்து தண்ணீரைப்
பயன்படுத்தினால் அது பிராண
வாயுவாகவும்
ஹைட்ரஜனாகவும் பிரியும்
என்கிறார். இந்த ஹைட்ரஜன்
மிதக்கும்
தன்மையுடையது எனவும்
இதை ஒரு பையில் அடைத்தால்
பறக்கப் பயன்படுத்தலாம்
எனவும் தெரிவிக்கிறார்.
அது மட்டுமல்லாமல்
இதே அகஸ்திய சம்ஹிதாவில்
நமது நவீன கால "electroplating"
என்று சொல்லக் கூடிய
அதே முறையை தெள்ளத்
தெளிவாக
விவரித்து செயற்கையாக
தங்கத்திற்கு சாயம்
பூசுவது எப்படி என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
1891 ஆம் ஆண்டு Rao Saheb
Krishnaji Vajhe புனேவில்
தமது பொறியியல்
படிப்பை முடித்துவிட்டு,
வேறு சில மேதாவிகளுடன்
சேர்ந்து இதனை செய்து பார்த்தனர்.
அடுத்த சில மணி நேரங்களில்
மின் கலமும் தயாரானது. அந்த
மின்
கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த
போது 1.38 Open Circuit Voltage
மற்றும் 23 milliampere Short Circuit
Current. கிடைக்கப்பெற்றது.
ஆமாம்!
எப்படி இருக்கிறது தமிழனின்
அறிவியல்????
முடிந்தால்
இதற்கு ஒரு தமிழனாக like and
share செய்து தமிழனின்
திறமையை உலகுணர
செய்யுங்கள்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ